Monday 13th of May 2024 08:29:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஊரடங்கு தளர்வு காலம் அதிகரிப்பு; புதிய அறிவிப்பு வெளியானது!

ஊரடங்கு தளர்வு காலம் அதிகரிப்பு; புதிய அறிவிப்பு வெளியானது!


தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலம் அதிகரிக்கப்பட்டு புதிய அறிவிப்பு சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறைநயில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படுகிறது.

பின்னர் நாளை (14) மாலை 6.00 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு சட்டம் மறுநாள் ஞாயிறு (15) அதிகாலை 5.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளை பகல் வேளையில் 12 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE